சிறுமி ஒருவரைப் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அட்டமஸ்தானாதிபதிக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி, எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் பெண்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர். 27 மே 2026 அன்று புதன்கிழமை அன்று மட்டக்களப்பில் வடக்கு மற்றும் கிழக்கு பெண்கள் கூட்டினால் இந்தப் போராட்டங்கள் ...
பிரிட்டனை விட்டு வெளியேறும் மிகப்பெரிய சமூகமாக மாறும் இந்தியர்கள் பொருளாதார வீழ்ச்சி, விசா கட்டுப்பாடுகள் மற்றும் பிரிட்டன் – ஐரோப்பாவிலிருந்து தெற்காசியர்களின் அமைதியான வெளியேற்றம் எழுதியவர் ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ஐரோப்பா ...
உலகின் எந்த பகுதியிலும் இல்லாத அளவிற்கு எனக்கு இந்தியாவில் அதிக ரசிகர்கள் உள்ளனர் என்று நெதன்யாகு கூறினார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஜோர்டான் பள்ளத்தாக்கில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். சர்வதேச நாடுகளுடனான ராஜாங்க ரீதியிலான உறவை இஸ்ரேல் வலுப்படுத்துவது குறித்து நடந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் ...