மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கேரள மாநிலம் பெரம்ப்ரா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்ட பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கவலை வேண்டாம், தயவு செய்து ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். எது நடந்தாலும் சரி, காங்கிரஸ் கட்சி நரேந்திர மோடியை ...
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக ஐதராபாத்தில் பங்களா ஒன்று உள்ளது. ஐதராபாத் ஸ்ரீநகர் காலனியில் உள்ள இந்த வீட்டுக்கு பல ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தப்படாமல் இருந்துள்ளதாக தெரிகிறது. இதை தொடர்ந்து ஐதராபாத் மாநகராட்சி சார்பில் ஜெயலலிதாவின் வீட்டுக்கு சீல் வைத்துள்ளனர். ரூ.1.60 கோடி அளவுக்கு சொத்து ...
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் ராஜ்பவன் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தமிழக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தொகுதி முழுவதும் வீதி வீதியாக திறந்த ஜிப்பில் சென்று பிரசாரம் செய்தார். முன்னதாக புதுச்சேரி விமான நிலையம் வந்த அண்ணாலையை பா.ஜ.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து உற்சாகமாக ...