தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியளிப்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்தி, குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி ...
மீதமுள்ள கடைகளை எப்போது முடஉள்ளதென வேல்முருகன் கேள்வியெழுப்பியுள்ளார் தமிழ்நாடு முழுவதும் 717 அரசு மதுபான கடைகள் மூடப்படும் என்று அரசு அறிவித்து 15 நாட்கள் கடந்தும், இதுவரை 436 கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள கடைகளை அரசு எப்போது மூட உள்ளது என தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ...
(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு வாழைச்சேனையில் தமிழ் ஊடகவியலாளர் கோகுலதாஸன் வீட்டுக்கு சென்ற வாழைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர் ஊடகவியலாளரை 29ம் திகதி அன்று வெள்ளிக்கிழமை (29-05-2026) அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக மேற்படி ஊடகவியலாளர் முறைப்பாடு செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். கடந்த வாரம் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி குழு ...