சிங்கப்பூர் வெளியுறவுத்துறை செயலாளர் லூக் கோவுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சிங்கப்பூர் அதிகாரி லூக் கோ ஆகியோர் இடையே நடைபெற்ற இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையில், இருநாடுகளின் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக பின்வரும் முக்கிய ...
தமிழக வெற்றி கழகம் அளித்த தேர்தல் அறிக்கையின்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே வெளியிட வேண்டுமென அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழக வெற்றி கழக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி ...
– மஹர கலகம் திட்டமிட்ட பலவீனப்படுத்தும் செயற்பாடாக இருக்கலாம் என்கின்றார் நீதி அமைச்சர் ஹர்ஷன. சிறைச்சாலை மோதல்கள் அலையாக உருவெடுக்குமா என்பது குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றும், சிறைச்சாலை கட்டமைப்பைத் திட்டமிட்ட வகையில் பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் ...