அரசியல் ஆதாயம் பெறுவதற்காக, வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களை ஆபத்திற்கு உள்ளாக்கக்கூடிய ஆபத்தான கருத்துகளை கூறியதாக காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி பதில் பதில் அளித்துள்ளார். அவர் பதில் பின்வருமாறு: மேலிருந்து குண்டுகள் மழையெனப் பொழிவதால், மேற்கு ...
பிரதமர் மோடி நேற்று கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் திருச்சூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில், மோடி தனது பிரசாரத்தின்போது சபரிமலையில் நடந்த முறைகேடுகள் குறித்து எதுவும் பேசவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பட்டணம்திட்டாவில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பொதுக்கூட்டத்தில் ராகுல் ...
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: நான்கு முனை இல்லை நாற்பது முனை போட்டி இருந்தாலும் களத்தில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான் போட்டி என்று வேட்பாளர் பட்டியல் அறிவிப்பின் போது விஜய் பேசியது குறித்து செய்தியாளர்கள் ராஜேந்திரபாலாஜியிடம் கேள்வி எழுப்பினர். ...