யாழ்ப்பாணம், சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டதிருமதி. விரதசாரணி சிவகுருநாதன் அவர்கள் 27-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களாகிய முத்துகுமாரசாமி- அன்னலக்ஷ்மி தம்பதியின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. சுப்பிரமணியம் தம்பதியின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சிவகுருநாதனின் அன்பு மனைவியும். மஞ்சுளா,சித்திரா, சியாம், சிறானி ஆகியோரின் ...
(மன்னார் நிருபர்) (28-05-2026) இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் மாவட்டம் பேசாலை கிராமத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் சஜிந்தினி என்ற வீராங்கனையை வரவேற்கும் நிகழ்வு 28ம் திகதி அன்றைய தினம் வியாழக்கிழமை (28-05-2026) காலை மன்னார் அரச பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது. பேசாலை ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (28-05-2026) கடலோர சமூகங்களின் உறுதியான மனப்பாங்கு, அன்றாடப் போராட்டங்கள் மற்றும் கண்ணியத்தை ஆழமாக சொல்லும் இந்திய மேடை நாடகமான “அலைகடல்” நாடகம் இன்றைய தினம் வியாழக்கிழமை (28) மன்னாரில் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த சிறப்பு நாடகம், நாட்டுப்புற மற்றும் நவீன அரங்கேற்றக் கலைகளின் சங்கமமாக, மக்களின் ...