கனடாவில் நாற்பது வருடங்களாக இயங்கிவரும் ஒன்றாரியோ முது தமிழர் மன்றம்( STC ) கடந்த வெள்ளிக்கிழமை மே மாதம் 22ம் திகதி நடத்திய மூத்தோர்களுக்கான பேச்சுப் போட்டி சபையோரைக் கவர்ந்தது என்றே குறிப்பிட வேண்டும். ‘முதுமை ஒரு வரமா அல்லது சாபமா? என்ற தலைப்பில் நடத்தப்பெற்ற இந்த பேச்சுப் ...
ரொறன்ரோ ஸ்ரீ வரசித்தி விநாயகர் கருங்கல் திருக்கோவிலில் மகத்தான சாதனை! பாராட்டு மழையில் நனைந்த இளம் புயல் நிரோஷன்! தனது இருபதுகளின் வயதில் இருந்தபோது, ஜெயலிங்கம் ஆறுமுகம் குடும்பத்தைச் சேர்ந்த நிரோஷன் ஜெயலிங்கம் ஒரு உன்னதமான ஆன்மீகத் தொண்டை முன்னெடுத்தார். அவர் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கருங்கல் திருக்கோவிலில் ...
யாழ்ப்பாணம் சிவன்கோயிலை அண்மித்த பகுதியில் மிக நூதனமான முறையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த ஒருவர் 1800 போதை மாத்திரைகளுடன் யாழ். போதை ஒழிப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், யாழ். நகரப் பகுதியில் “ஒன்லைன் கொரியர் சேவையூடாக” போதை மருந்துகள் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப் படுவதாக ...