சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து புதிய சகாப்தம் தொடங்கியதாக ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன பிரிவு 370- ஐ கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய பாஜக அரசு அதிரடியாக ...
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026- 2027-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பெரும் ஏமாற்றம் அளிக்கிறதென நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் ஆக்கப்பூர்வத் திட்டங்களோ, மாநிலத்தின் நிதிச்சுமையைக் குறைக்கும் மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்திற்கான ...
தேர்தல் வாக்குறுதியில் படிப்படியாக திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று மரிய வில்சன் கூறியுள்ளார். தமிழக வெற்றி கழக அரசு கடந்த மே மாதம் ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், தனது முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தது. மகளிருக்கு மாதம் ரூ.2,500, 5 ஏக்கருக்கு கீழ் உள்ள சிறு விவசாயிகள் பெற்ற ...