ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அதேவேளை, அமெரிக்காவுடனான மோதலை தொடர்ந்து ஹர்முஸ் நீரிணையை ...
பாகிஸ்தானுக்கு உட்பட்ட பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரில் கடந்த வாரம் ரெயில் ஒன்றின் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 3 பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 16 பேர் பலியானார்கள். இதனையடுத்து, பாதுகாப்பு படையினர் மஸ்துங், நுஷ்கி, ஜெஹ்ரி, குஜ்தார் மற்றும் கெச் ஆகிய நகரங்களில் அதிரடி ...
ஐ.நா. பொதுச்சபைக்கான தலைவராக அன்னலேனா பேயர்போக் பதவி வகித்து வருகிறார். அவருடைய பதவி காலம் வருகிற செப்டம்பரில் நிறைவடைகிறது. இந்த சூழலில், அடுத்த தலைவருக்கான தேர்தலில் பல நாடுகளை சேர்ந்தவர்கள் போட்டியிட்டனர். இந்த முறை, 5 பிராந்தியங்களில் ஒன்றான ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில், வங்காளதேச ...