பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் தேவைகளுக்காக எங்களை நாடி வரத் தேவையில்லை. நாமே அவர்களை நாடிச் சென்று சேவையாற்ற வேண்டும். அப்படி அவர்கள் தங்களது தேவைகளுக்காக அரச அலுவலகங்களுக்கு வந்தாலும், ஒரு தடவை மட்டுமே வர வேண்டும். அவர்கள் மீண்டும் மீண்டும் அலைக்கழிக்கப்படாதவாறு அவர்களின் தேவைகளை நாம் முழுமையாக நிறைவேற்றிக் ...
எனினும் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் என்கிறார் அகில இலங்கை மீனவ தொழிலாளர்களின் தேசிய அமைப்பின் பிரதிநிதி என்.வி.சுப்பிரமணியம் சுப்பிரமணியம் ! அவர் தமிழ்நாட்டில் பிறந்தாலும் அவரது புகுந்த வீடு யாழ்ப்பாணமே. அந்தவகையில் அவர் புகுந்த வீட்டுக்கும் பெருமையை தேடித் தர வேண்டும். அவர் நல்லதொரு தீர்வினை தருவார் என்ற ...
ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் செவ்வாய்க்கிழமை 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என அந்நாட்டின் நில அதிர்வு ஆய்வு மையத்தை மேற்கோள் காட்டி ஈரானிய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதுடன், தெஹ்ரான் மற்றும் மசந்தரான் மாகாணங்களுக்கு இடையேயான எல்லைப் பகுதியிலும் நில அதிர்வுகள் ...