கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த குறித்த மூவரும் யாழ்ப்பாணம், கோப்பாய், பருத்தித்துறை மற்றும் அச்சுவேலி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற கொலை, கொள்ளை, வாள்வெட்டு ஆகிய குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் மூவரும் கடந்த 20ம் திகதி இலங்கை – தலைமன்னாரில் இருந்து கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு தப்பிச் ...
✦. என்ன நடந்தது? ஜூன் 21 (அமெரிக்க நேரம்), ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்க இராணுவ படைகள் ஈரானின் முக்கியமான மூன்று அணுவாயுதத் தளங்ககளான போர்டோ (Fordow), நட்டாஞ்சு (Natanz) மற்றும் எஸ்பஹான் (Esfahan) ஆகியவற்றை ஒருங்கிணைந்த தாக்குதல்களுக்கு உட்படுத்தியதை உறுதிப்படுத்தினார். அமெரிக்கா B-2 ஸ்பிரிட் ஸ்டெல்த் குண்டுவீச்சு ...
தனது அணு தளங்களில் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என ஈரான் அறிவிப்பு” ✦.உடைந்த எல்லை ஈரானின் மூன்று அணுவாயுதத் தளங்கள்—ஃபோர்டோ, நத்தான்ஸ் மற்றும் இஸ்பஹான்—மீது அமெரிக்கா துல்லியமான வான் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்களை டொனால்ட் டிரம்ப், “அசத்தலான இராணுவ வெற்றி” என்றும், “ஈரானின் அணு ...