இன்றையதினம் மோட்டார் சைக்கிளில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிர்மாய்த்துள்ளார். அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த தேவதாசன் உதயசேனா (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், இவர் 22-12-2024 அன்றையதினம் நீர்வேலியில் அமைந்துள்ள வாழைக்குலை சங்கத்திற்கு ...
“நான் வெட்கத்துடனும், தயக்கத்துடனும் தன்னம்பிக்கை இல்லாமல் இருந்தேன். ஆனால், இப்போது, என் சக மாணவர்களை தலைவராக இருந்து வழிநடத்திச் செல்வதில் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நன்றி விஷன்ஸ்!’’ – பமிலன், 11 வயது, நாவற்குளி மகா வித்தியாலயம், தென்மராட்சி வலயம். Visons Global Empowerment நிறுவனம் மற்றும் Ratnam Foundation ...
பு.கஜிந்தன் வடக்கு மாகாணத்திலுள்ள ஒரு சில அதிகாரிகளை வைத்துக்கொண்டு எங்கள் மாகாணத்து மக்களுக்கு சேவை செய்வதென்பதும் முன்னேற்றுவதென்பதும் மிகச்சவாலான விடயமாகவே இருக்கின்றது. இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கரைச்சிப் பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து நடத்திய கலாசாரப் பெருவிழாவும், ...