(கனகராசா சரவணன்;) பிரித்தானிய நாட்டில் தீவிரவாத அமைப்புக்கு பணம் சேகரித்த கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவரை இலங்கை கட்டுநாயக்கா விமான நியைத்தில் நவம்பர் 30ம் திகதி சனிக்கிழமை (30) கைது செய்துள்ளாக விமான நிலை பொலிசார் தெரிவித்தனர். கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய ஒருவா 2009 ஆம் ஆண்டு ...
((கனகராசா சரவணன்) ) ஏறாவூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரர் மகேஷ் திக்சனாவின் இரண்டு இலட்ச்சம் ரூபாவில் நிதியுதவியுடன் ஏறாவூர் யங் ஹீரோ விளையாட்டு கழகம் 100 பெதிகளை வழங்கிவைத்தது. ஏறாவூரில் நிலவிய சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட ...
((கனகராசா சரவணன்) ) மட்டக்களப்பில் இறால் வளர்ப்பு பண்ணைகள் இருந்து சுமார் 30 கோடி ரூபா பெறு 10 இலட்ச்சம் இறால்கள் வெள்ளத்தினால் மட்டக்களப்பு வாவிக்குள் அடித்து செல்லப்பட்டுள்ளதால் பண்ணையாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நஷ்டஈடுவழங்குமாறு இறால் வளர்ப்பு பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வவுணதீவு பிரதேச ...