மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவிப்பு இலங்கையில் மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய அரசியலமைப்பின் ஊடாக அனைத்து இன ...
அவரது அடாவடித்தனம் யாழ்ப்பாணத்தில் தொடர்கின்றது. ந.லோகதயாளன். பருத்தித்துறையில் உள்ள யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் களஞ்சியத்தை இலங்கை பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் சகாதேவன் சட்ட விரோதமாக பூட்டியமை யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பருத்தித்துறை ப.நோ.கூ. சங்கத்தின் அறையில் நீரியல் வளத் திணைக்களத்திற்கு சொந்தமான ...
இலங்கைக்கான சுவிஸ் தூதரக மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ்ப்பாணத்திலுள்ள சிறீதரன் எம்.பியின் இல்லத்தில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, இலங்கையிலிருந்து சுவிஸ் நாட்டிற்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் புகலிடக் கோரிக்கைகள் தொடர்பில் சுவிஸ் ...