இந்தியாவில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் மன்னர்களால் பயன்படுத்தப்பட்ட கறுப்பு கவணி என்ற நெல்லும், மாப்பிள்ளை சம்பா என்ற நெல்லும், கரு இழை என்ற நெல்லும் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் விதைக்கப்பட்டு அறுவடை செய்யப்பட்டு 23ம் திகதி திங்கட்கிழமை அன்று பொங்கல் விழா முன்னெடுக்கப்பட்டது. குறித்த நெல்லினங்கள் இந்தியாவில் ...
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக் கான அந்த நாட்டின் முன்னாள் தூதர் அப்துல் அசித் பேசினார். அப்போது அவர், பாகிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அதற்கான விலையை இந்தியா கொடுக்கும் என்றார். அவர் பேசுகையில், “பாகிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதாக வைத்துக்கொள்வோம். அவ்வாறு ...
நாட்டின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளை குறிவைத்து ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டது. ...