சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் எதிர்ப்புகளையும் மீறி மன்னாரில் அமைக்கப்பட்ட காற்றாலைப் பண்ணைகளிலிருந்து மின்சாரத்தை விநியோகிப்பதற்காக, சரணாலயத்திற்கு மேலாக பொருத்தப்பட்டிருந்த உயர் அழுத்த மின் கம்பிகளில் மோதியதில் பூநாரை (Flamingos) பறவைகள் உயிரிழந்துள்ளன. மன்னார், வங்காலை சரணாலயத்திற்கு மேலே பொருத்தப்பட்டிருந்த காற்றாலை மின் கம்பிகளில் மோதியதில் இரண்டு ...
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா ராமநாதன், இலங்கை நாடாளுமன்றத்தின் சக உறுப்பினர்களை தரக்குறைவாக விமர்சித்தும் புறக்கணித்தும் வருகிறார். அருச்சுணா ராமநாதன் எம்பி. சம்பந்தமாக இலங்கையின் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எழுதிய தனது கடிதத்தில் இலங்கையின் பிரபல எழுத்தாளர் முருகன் சிவலிங்கம் பின்வருமாறு தெரிவித்துள்ளார். விடயம்:- கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர். அருச்சுனா ராமநாதன், ...
பாதசாரிகளுக்குரிய கடவையூடாக வீதியை கடந்த பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் பலி! பு.கஜிந்தன் வல்லைவெளியில் பாதசாரி கடவையூடாக வீதியை கடந்த பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். ஊர்க்காவல்துறை – புளியங்கூடல் பகுதியை சேர்ந்த தவரத்தினம் நவம்பர் (வயது 70) என்பவரே ...