மும்பை,ஆக.27- திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனுஜோதி ஆசிரமத்தை ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நிறுவியுள்ளார். கடந்த 50 ஆண்டுகளாக மனுஜோதி ஆசிரமம் இந்தியாவிலும் மற்றும் வெளிநாடுகளிலும் ஏராளமான ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. “ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!”என்ற கொள்கையைப் பின்பற்றி, கடவுள் ஒருவரே என்றும், நாம் ...
யாழ்ப்பாணத்தில் இலங்கை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவிப்பு. ந.லோகதயாளன். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினை வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு மட்டும் உரித்தானதல்ல. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறான சம்பவங்களால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. என இலங்கையின் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அவர்கள் தெரிவித்தார். “வலிந்து காணாமலாக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ...
யாழ்ப்பாணத்தில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரம் தெரிவிப்பு! ந.லோகதயாளன். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் மூத்த சகோதரரும் 1988ஆம் ஆண்டு காணாமல்போயிருந்தார். இன்றும் அவரது தாயார், தனது மூத்த மகன் ஒருநாள் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையுடன் பூஜை செய்து கொண்டிருக்கின்றார். அந்தத் தாயின் வேதனையை நேரில் பார்த்தது இன்றும் ...