ஹார்முஸ் நீரிணையை திறந்து மேற்பார்வையிடுவதற்காக தனி ஆணையத்தை உருவாக்கியது ஈரான். அமெரிக்கா-ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் நேற்று முன்தினம் கையெழுத்தாகி உள்ளது. ஹார்முஸ் நீரிணை திறப்பு, ஈரான் மீதான பொருளாதார தடை நீக்கம் உள்ளிட்ட 14 நிபந்தனைகள் ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து ஹார்முஸ் நீரிணையை திறந்து ...
அமெரிக்கா, ஈரான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் ...
லெபனானில் ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் ...