(கனகராசா சரவணன்) இலங்கையில் சட்ட ரீதியில் மனித உரிமை மீறலுக்கும் அதனை செய்பவர்களுக்கு பாதுகாப்பளிக்கின்ற பயங்கரவாத தடை சட்டம் உருவாக்கப்பட்டு கடந்த 45 ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் பாதுகாத்து வருகின்றனர். அதேவேளை கடந்த காலத்தில் இப்பேர்து ஆட்சி பீடம் ஏறிய ஜே.வி.பியும் இச்சட்டத்தால்; பாதிக்கப்பட்டி ருந்தபோதும் அதற்கு எதிராக குரல் ...
பு.கஜிந்தன் காவேரி கலா மன்றம் மற்றும் தாய்நிலம் பதிப்பகம் இணைந்து நடாத்திய, மறைந்த கவிஞர் க.பே.முத்தையா எழுதிய “தமிழ் அறிவு” நூல் வெளியீட்டு நிகழ்வானது 9ம் திகதி திங்கட்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது. மறைந்த கவிஞர் க.பே.முத்தையா எழுதிய ஏழாவது படைப்பாக இந்த ...
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: உண்மைகள் வெளிப்படும் வாரம். பதவி உயர்வு கிட்டும். மனக்கசப்பு நீங்கும். அரசு வழியில் ஆதாயம் கிட்டும். கணினிதுறையில் ஊதிய ...