யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறிக்கையில் தெரிவிப்பு இலங்கையின் அரச தலைவர் தேர்தல் முடிவுகள் வாக்களிப்பின் வெவ்வேறு பரிமானங்களையும், மக்களின் அரசியற் சிந்தனைகளையும் வெளிப்படுத்தியுள்ளன. தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து முன்னெடுக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளர் மற்றும் தேர்தல் புறக்கணிப்பு என்பன கனிசமானளவு தமிழ் மக்களை அணி திரட்டுவதில் ...
உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவி தரண்ஜா கோபிநாத் க.பொ.தா சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்தியை பெற்றுக் கொண்டதுடன் மும்மொழியிலும் அதிவிசேட திறமைச்சித்தியினை பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளார். அந்தவகையில் தமிழ் ஏ, ஆங்கிலம் ஏ, ஆங்கில இலக்கியம் ஏ, சிங்களம் (இரண்டாம் மொழி) ஏ என்ற சித்தியை பெற்றுக்கொண்டதுடன், ...
ந.லோகதயாளன். ஊழல் எதிர்ப்பிற்கு நாம் முழுமையாக ஒத்துழைப்போம், நீங்கள் போடும் ஊழல் வழக்கிலும் நான் சட்டத்தரணியாக முன்னிலையாகியதே சாண்று என ஜனாதிபதி அனுராகுமர திசநாயக்காவிடம் எம்.ஏ.சுமந்திரன் நேரில் தெரிவித்தார். ஜனாதபதி அனுராகுமர திசநாயக்காவை 02-10-2024 அன்றைய தினம் சந்தித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பல கோரிக்கைகளை முன் வைத்தார் ...