புலிகளுக்கு எதிராக செயற் பட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழ் தேசியத்திற்கு துரோகம் இழைத்தது உண்மை என்று மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அதிவண. ஜோசப் பொன்னையா ஆண் டகை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ஊடகம் ஒன் றுக்கு அவர் மேலும் தெரிவிக் கையில்:- தமிழரசுக் கட்சி அன்றும் ...
செப் 8 முதல் வாக்காளர் அட்டை விநியோகம்..உதவித் தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் தெரிவிப்பு. யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேர்தல் கடமைகளுக்காக சுமார் 8 ஆயிரத்து 232 அரச உத்தியோகத்தர் தேர்தல் கடமைகளில் ஈடுபட உள்ளதாக யாழ் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் A.C அமல்ராஜ் ...
அணமையில் கனடாவில் நடைபெற்ற ‘வென்மேரி’சர்வதேச சாதனையாளர்கள் விருது வழங்கும் விழாவில் தனது கௌரவத்தைப் பெறுவதற்காக எமது தாயகத்தின் முள்ளியவளைக் கிராமத்திலிருந்து கனடாவிற்கு வந்திருக்கும் ஈழத்து தமிழ் பேசும் ஓட்ட வீராங்கனை திருமதி அகிலத்திருநாயகி – கனடா- ஆதிபராசக்தி குருமன்றத்தினால் கௌரவிக்கப்பெற்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை 18ம்திகதி இந்த வைபவம் இடம்பெற்றது. ...