தமிழர் நிர்வாகத்தில், மிசிசாகா நகரில் இயங்கிவரும் ‘தாமோர் நகைமாளிகை’ க்குள் புகுந்து கொள்ளையிட முயன்ற கொள்ளையர்களை மடக்கி பிடித்த நிறுவனத்தின் உரிமையாளர்களும் பணியாளர்களும் கொள்ளையர்களில் ஒருவரை பொலிசாரிடம் ஒப்படைத்த ‘திகில்’ நிறைந்த சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. இரண்டு தளங்களில் இயங்கிவரும் தாமோர் நகைமாளிகை’ மேற் தளத்தில் ...
“யாழ்ப்பாணம் இப்பொழுது வழிகாட்டியுள்ளது” இவ்வாறு 1931 ஆம் ஆண்டு எழுதியவர் பிலிப் குணவர்த்தன. தற்பொழுது பிரதமராக உள்ள தினேஷ் குணவர்த்தனவின் தகப்பன் அவர். அவர் ஒரு இடதுசாாரியாக இருந்தவர்.அந்த ஆண்டு இலங்கைத் தீவின் முதலாவது தேர்தல் நடந்த பொழுது யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கிய,யாழ்ப்பாணம் வாலிப காங்கிரஸ் தேர்தலை ...
(மன்னார் நிருபர்) [21/08/2024] கடற்றொழி்ல் நடவடிக்கைகளுக்கு பயன் படுத்தப்படும் மண்ணெண்ணை மற்றும் டீசல் ஆகியவற்றிற்கு லீற்றர் ஒன்றிற்கு தலா 25 ரூபாய்களை வழங்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை இன்று(21) அங்கீகாரம் ...