“ஈழத்துப் பண்டிதப் பாரம்பரியம்” என்னும் தலைப்பில் கனடாவில் உரையாற்றிய பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா தெரிவிப்பு யாழ்ப்பாணத்திலும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் வாழ்ந்த தமிழ்ப் பண்டிதர்கள் மற்றும் வித்துவான்கள் ஆகியோரால் கட்டிக் காப்பாற்றப்பெற்ற “பண்டிதப் பாரம்பரியம் என்பது கல்வி-ஞானம்- அறிவு ஆகியவை சம்பந்தப்பட்ட ஒரு வரலாறு என்பதே” மிகப்பொருத்தமானது. அதன் வரலாற்றையும் ...
அண்மையில் கனடாவில் நடைபெற்ற ‘வென்மேரி’ சர்வதேச விருது விழாவில் கலந்து கொள்ளவென இங்கு வந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஓய்வு நிலைப் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்களின் நான்கு நூல்கள் மார்க்கம் நகரில் வெளியிடப்பெறுகின்றன. மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதியின் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்களின் ஏற்பாட்டிலும் ...
ஒன்றாரியோ மாகாண அமைச்சர் விஜய் தணிகாலம் தெரிவித்துள்ள கருத்துக்கள் ஆகஸ்ட் 14, 2024 அன்று, கனடாவின் பிரம்டன் நகரிலுள்ள சிங்கூசிப் பூங்காவில் தமிழின அழிப்பு நினைவிடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இது கனடாவில் மட்டுமன்றி உலகெங்குமுள்ள ஈழத் தமிழர்களுக்கான ஒரு வரலாற்று நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்நிகழ்வு தமிழின அழிப்பு நடைபெற்றது ...