(கனகராசா சரவணன்;) வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி புதூர்ல் தமது காணியை ஜே.வி.சி இயந்திரம் மூலம் துப்பரவு செய்ய சென்றவர்கள்; பொதுமக்களின் காணியை அபகரிக்க முற்பட்டதாக அந்தபகுதி மக்கள் அதனை தடுத்து நிறுத்த முற்பட்டபோது ஏற்பட்ட சர்ச்யையையடுத்து ஜே.வி.சி இயந்திரம் மீது இடம்பெற்ற கல்வீச்சு தாக்குதலையடுத்து பெற்றோலிய கூட்டு;த்தாபனத்தின் ...
காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினம் நோக்கி பயணிகள் கப்பலானது 17-08-2024 அன்றையதினம் பயணத்தை ஆரம்பித்தது. 17ம் திகதி அன்று காலை 10.45 மணிக்கு காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து சிவகங்கை கப்பல் 25 பயணிகளுடன் பயணத்தை ஆரம்பித்தது. கப்பலில் செல்லும் பயணிகளுக்கு கப்பல் நிறுவனத் தலைவரால் வரவேற்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கப்பல் ...
பு.கஜிந்தன் சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் கீழே விழுந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 15-08-2024 அன்றையதினம் உயிரிழந்துள்ளார். சாந்தை – பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த நேசராசா பனுசா (வயது -33) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 11ஆம் திகதி ...