உலகிற்கு முதலாவது பிரதமரைத் தந்தது இலங்கை என்னும் மாங்கனித் தீவு. ஆனால் அந்த மாங்கனியைக் கடித்துக் குதறி இனவாத சாயம் பூசி சீரழித்து சின்னாப்பின்னமாக்கி பல ஆண்டுகளுக்கு பின்னர் மாங்கனித்தீவின் பிரதமராக பதவியேற்கவுள்ளார், பல்கலைக் கழக விரிவுரையாளர் ஹரினி அமரசூரிய அவர்கள். தோழர் அநுர குமார அவர்களின் பதவியேற்பு ...
கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் நடைபெற்று வரும் ‘ரொறன்ரோ தமிழ்த் திரைப்பட விழா-2024 இன் இறுதி திரையிடல் நாள் இன்றாகும். கனடாவின் மார்க்கம் நகரில் அமைந்திருக்கும் யோர்க் சினிமா வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் சிறப்பாக நடைபெற்று வரும் ‘ரொறன்ரோ தமிழ்த் திரைப்பட விழா-2024 இனது இறுதி திரையிடல் நாள் ...
சனிக்கிழமை (21.09.2024) இலங்கையில் நடைபெற்ற சனாதிபதித் தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள 511 வாக்களிப்பு நிலையங்களிருந்து, வாக்குப்பெட்டிகள் கையளிப்பதற்கான முதலாவது பேரூந்து பி.ப 05.00 மணிக்கு வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியினை சென்றடைந்தது. ஊடகப் பிரிவு, மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம். என்னும் அலுவலகத்திலிருந்து எமக்கு இந்த செய்தி ...