”எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது பொதுஜன பெரமுனவினதோ அதன் வேட்பாளர் நாமல் ராஜபக்சவினதோ இலக்கு அல்ல. தமது கட்சியை பாதுகாத்து எம்.பி.க்களை தக்கவைப்பதுடன் ஆதரவாளர்களுக்கும் புத்துணர்வூட்டும் அதேவேளை பொதுஜன பெரமுனவை உடைத்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கடி கொடுப்பதுடன் எதிர்கால ஜனாதிபதியாக வடிவமைக்கப்படும் நாமல் ராஜபக்சவை வெள்ளோட்டம் விட்டுப்பார்க்கும் ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (07/08/2024) மன்னார் “சதோச” மனித புதை குழி தொடர்பிலான வழக்கு 07-08-2024 அன்றைய தினம் புதன் கிழமை மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் கலந்துரையாடல் வடிவில் குறித்த வழக்கு விவாதிக்கப்பட்டது. இதன் போது அகழ்வுக்கு பொறுப்பான சட்ட வைத்திய ...
நடராசா லோகதயாளன் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் இன்று (06) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்போது திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உரையாற்றியிருந்தார். குறிப்பாக திருக்கோணேஸ்வர ஆலய விவகாரம், விவசாயிகளின் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளமை, மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் உட்பட பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாக உரையாற்றியிருந்தார். ...