(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (21-09-2024) மன்னாரில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் 21-09-2024 சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது. வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் ...
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் சற்று முன்னர் ஆரம்பமான ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பில் ஆர்வத்துடன் மக்கள் பங்கெடுப்பதையும் காவல்துறையினர் பாதுகாப்பு கடமைகளில் (??)ஈடுபட்டுக்கொண்டிருப்பையும் காணலாம்.
பாண்டிச்சேரி மாநிலத்தில் வாழும் கல்விமான்களில் நன்கு அறியப்பெற்றவரும். ஈழத் தமிழர்களது வரலாற்று மற்றும் கலை இலக்கிய பங்களிப்புக்கள் பற்றிய புரிதலை ஆழமாகக் கொண்டவரும் குறிப்பாக சுவாமி விபுலானந்தர் அவர்களின் வாழ்க்கை வரலாறு. மற்றும் படைப்புக்கள் தொடர்பாக தேடல்கள் பலவற்றை மேற்கொண்டவரும், தென்னிந்தியாவில் ஈழத்து தமிழ் மொழி சார்ந்த அறிஞர் ...