– இஸ்மாயில் ஹனியா படுகொலை மனித உரிமை மீறலாகும் எனவும் ரிஷாட் பதியுதீன் கண்டனம். (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (01-08-2024) தமது மண்ணுக்கான உரிமை மீட்பு போராட்டத்தில் நிலைத்து நின்ற பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அரசியல் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியா படுகொலை சம்பவமானது மிலேச்ச னத்தின் வெறியர்களின் முகங்களை ...
வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம். மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (01-08-2024) இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த மையின் ஏற்பட்ட கைது நடவடிக்கையின் காரணமாக இந்திய மீனவரின் உயிரிழப்பு சம்பவம் இடம் பெற்றுள்ள போதும்,குறித்த சம்பவங்கள் இடம் பெறக் கூடாது என இந்திய மீனவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த போதும் ...
சிவா பரமேஸ்வரன் அவர் ஈழத்தமிழர்களின் அவலத்தை விற்று காசாக்கியவர் இல்லை. அந்த மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியவரும் இல்லை. அந்த மக்களுக்காக நான் போராடுகிறேன், எனக்கு நிதி கொடுங்கள் என்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கையேந்தியது இல்லை. பிரபாகரன் படத்தைப் போட்டு கட்சி நடத்தியவரும் இல்லை. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதால் ...