மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 24.01.2025 அன்று வெள்ளிக்கிழமை காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி குறித்த உண்ணாவிரதப் போராட்டமானது மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டது. 1. விதிகளுக்குப் புறம்பாக நடைபெறும், நடைபெற்ற மாணவர்கள் மீதான விசாரணைகளை உடன் நிறுத்து ...
– நவீனன் இலங்கை முன்னாள் சட்டமா அதிபர், சமாதான பேச்சு காலத்தில் தமிழரின் பிரதம ஆலோசகரான திரு. சிவா பசுபதி அவுஸ்திரேலியா சிட்னியில் கடந்த சனிக்கிழமை ஜனவரி 18 அன்று காலமானார். சிவகுமாரன் பசுபதி என்ற இயற்பெயர் கொண்ட சிவா பசுபதி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கொழும்பு ஆனந்தா ...
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Parisஐ வதிவிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New Yorkஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் ஜெயகாந்தி அவர்கள் 20-01-2025 திங்கட்கிழமை அன்று ஐக்கிய அமெரிக்கா New York இல் இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் (காந்தி) – நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு நான்காவது ...