”எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் நாட்டின் பிரதமராக 7 தடவைகள் பதவிவகித்தவரும் தற்போது ஜனாதிபதியாக இருபவருமான ஒருவர் சுயேட்சையாக போட்டியிடும் தேர்தலாகவும் ஒரேகட்சியை சேர்ந்த மூவர் ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிடும் தேர்தலாகவும் ஏற்கனவே தேர்தலில் தோல்விகண்ட 4 வேட்பாளர்கள் முக்கிய வேட்பாளர்களாக போட்டியிடும் ...
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு இணைப்பாளர் ஜாட்சன் பிகிராடோ (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (1-08-2024) வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களாகிய நாம் இன்று எதிர் கொண்டு வரும் அரச இனவாத அடக்கு முறையில் இருந்து மீண்டு கௌரவமான உரிமைகளை அனுபவிக்கும் பிரஜைகளாக வாழ வேண்டுமாயின் நிலையான சமஸ்டி ...
நடராசா லோகதயாளன் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைவதும், அவர்கள் கைது செய்யப்பட்டு இந்திய அரசின் அழுத்தம் காரணமாக அவர்கள் விடுதலை செய்யப்படும் வழமையான விடயமாகிவிட்டது. அவ்வகையில் வட பகுதி கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 64 இந்திய மீனவர்களில் 20 பேர் ஊர்காவற்றுறை நீதிமன்றினால் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர். ...