(கனடா உதயனின் சிறப்பு புலனாய்வு கட்டுரை) நடராசா லோகதயாளன். ஆசியாவின் அதிசயம் என்று இலங்கை தன்னத்தானே விளித்துக்கொள்கிறது. அப்படி என்ன அதிசயம் என்று கேட்டால், அது பல வகைகளில் உள்ளது என்கிற பதில் வரும். இயற்கை அழகு, அருமையான தேயிலை, அழகான கடற்கரைகள் என்று அரசு அடுக்கிக்கொண்டே செல்லும். ...
(கனடா உதயன் பிரத்தியேகச் செய்தி) நடராசா லோகதயாளன் யாழ்ப்பாணம் கீரிமலை ஜனாதிபதி மாளிகைப் பிரதேசம் சடையம்மா சமாதியுடன் சுவீகரிக்கும் நோக்கில் இரகசியமான முறையில் நில அளவீடு மேற்கொண்டு வரைபடம் பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கீரிமலையில் பொது மக்களிற்குச் சொந்தமான ...
காணி வாங்குவதற்காக கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த புலம்பெயர் நபர் ஒருவரின் 85 இலட்சம் ரூபாய் பணத்தினை தரகர் திருடிச் சென்ற சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற குறித்த நபர் தெல்லிப்பழையில் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் ...