(எஸ்.ஆர்.ராஜா) இலங்கையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை அதிக எண்ணிக்கையானோர் போட்டியிடுகின்ற போதிலும் அதில் ஒரு சில வேட்பாளர்கள் இடையே மட்டுமே போட்டி காணப்படுகின்றது. அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸா, தேசிய மக்கள் சக்தி தலைவர் ...
இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை முன்னேற்ற வேண்டும் என்ற தங்களின் இலக்கை அடைவதற்கு உதவியாக இருக்குமாக இருந்தால், மனித உரிமைகள் மீறல்களுடன் தொடர்பு பட்டவர்களுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை பயன்படுத்தப்படும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றில், தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் எழுப்பிய கேள்விக்குப் பதில் ...
”தலைவர் மாவை சேனாதிராஜா ரணிலுக்கு ஆதரவு ,எதிர்காலத் தலைவர் ஸ்ரீதரன் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு,தலைவர் போட்டியில் தோல்வியடைந்த சுமந்திரன் சஜித்துக்கு ஆதரவு,துணைத் தலைவர் சிவஞானம் சஜித்துக்கு ஆதரவு.ஆனால் மேடையேற மாட்டார்.மத்தியகுழு உறுப்பினர் அரியநேத்திரன் தமிழ் பொது வேட்பாளர்.இதுதான் இன்றைய தமிழரசுக்கட்சி.இந்தக்கட்சியை தமிழ்மக்கள் நம்பினால் தந்தை செல்வா சொன்னதுபோல் ...