பு.கஜிந்தன் தற்போதைய சூழலில் நாட்டு மக்களுக்கு ரணிலின் எரிவாயு சிலிண்டர் சின்னத்தின் வெற்றியே அவசியமாகும் என ரணிலின் தயவில் தொடர்ச்சியாக அமைச்சர் அந்தஸ்த்தோடு பயணித்து வரும் டக்ளஸ் ஏமாற்று வார்த்தைகளை அள்ளி வீசி வருகின்றார். நாட்டினதும் தத்தமதும் எதிர்காலம் கருதியும் மக்கள் ஒவ்வொருவரும் சிந்தித்து தெளிவுடன் தமது வாக்குகளை ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (12-09-2024) ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் அவர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் 13-09-2024 வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு மன்னார் நகர பேருந்து நிலையத்தில் இடம் பெற உள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில்,முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மோகன்ராஜ் ஒருங்கிணைப்பில் ...
நடராசா லோகதயாளன் சந்திரகுமார் தலைமையிலான அரசியல கட்சியின் பதிவு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக் கட்சியானது 3 வருடங்களின் முன்பு ஓர் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல்கள் ஆணைக் குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பதிவு செய்யப்பட்ட ...