த.தே.ம.முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் ((கனகராசா சரவணன்) தமிழ் மக்களை பயன்படுத்து இதுவரை காலமும் தங்களுடைய பூலோக அரசியல் நலனுக்காக இந்த நாட்டிலே தங்களுக்கு விரும்பிய தலைவர்களை கொண்டுவந்த வல்லரசுகள் இனிமேலும் தமிழர்களை பகடக்காயாக பயன்படுத்த முடியாது அதேவேளை இந்தியாவின் பின்னணியில்; சிவில் அமைப்புக்கள் செயற்படுகின்றன எனவே ...
”சஜித் பிரேமதாச தலைமையிலான இலங்கையின் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில் ஏற்கனவே போர்க்குற்றவாளியென குற்றம்சாட்டப்படும் முன்னாள் இராணுவத்தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி.யாக உள்ள நிலையில் கடந்த இரு மாதங்களுக்குள் மட்டும் முன்னாள் இராணுவத் தளபதிகளான ஓய்வுபெற்ற ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, லெப்டினன்ட் ஜெனரல் ...
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் கடந்த வாரம் நினைவு கூர்தலின் பின்னணியில், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஒரு மின்னூடகம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. நோர்வேயின் அனுசரணையோடு இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையே நடந்த ஒரு சந்திப்பின் போது வெளியிடப்பட்ட ஒஸ்லோ ஆவணம் ஒன்றினைப் பற்றியது அந்த செய்தியாகும். ...