எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 26ம் திகதி கனடாவின் ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ள ‘உதயன் சர்வதேச விருது விழா-2024’ இல் மூன்று வெளிநாட்டு வாழ் தமிழ் சாதனையாளர்கள் விருது வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளனர். மேற்படி விருது விழாவில் ஐரோப்பியா வாழ் தமிழர்களிலிருந்து ‘உதயன்’ சிறப்பு விருதினைப் பெறுவதற்காக தெரிவு செய்யப்பெற்றுள்ள பிரான்ஸ் வாழ் ...
ரொறன்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம் கனடாவில் தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் ரொறன்ரோ மாநகரத்தில் அமைந்துள்ள ரொறன்ரோ பல்கலைக் கழகத்தின் ஸ்காபுறோ வளாகத்தில் எதிர்வரும் யூன் மாதம் 1ம்.2ம், 3ம் திகதிகளில் நடைபெறவுள்ள கோலாகலமாக நடைபெறவுள்ள 15ம் உலகத் தமிழாசிரியர்கள் மாநாட்டில் தமிழ்க் கல்வி சார்ந்ததும் தமிழிசை சார்ந்தும் ...
பு.கஜிந்தன் சட்டவிரோத திஷ்ட விகாரைக்கு எதிரான போராட்டமானது ஒரு வருடத்தை தாண்டிய நிலையில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந் நிலையில் இன்று பௌர்ணமி தின வழிபாடுகள் ஆரம்பமாக இருந்த நிலையில் நேற்றைய தினம் போராட்டம் ஆரம்பமானது. இந்நிலையில் இன்றைய தினம் தென் பகுதியில் இருந்து மக்கள் குறித்த விகாரைக்கு வழிபாடுகளை ...