-கட்டுரையாளர்:- வி.எஸ்.சிவகரன் – தேசியம் என்பது இனம், மொழி, பண்பாடு – நாகரிகம், வாழ்வியல் முறைமை, வரலாற்றுத் தொடர்ச்சியை மரபு வழியாக பின்பற்றும் நடைமுறை ஒழுங்கு, அதன் தொன்மம், மரபுரிமையைப் பேணிக் காக்கும் கூட்டுப்பொறுப்பு என பல நிலையியல் இருப்பு செயல்முறை வழித்தோன்றல்கள் யதார்த்த உணர்வுகளுடன் மேலிடை கொள்வதாகும். ...
ஒன்ராறியோ அரசு மாநில பொதுப்போக்குவரத்துக் கட்டமைப்பில் ‘ஒற்றைக் கட்டண’ ஒருவழிப் பயணத் திட்டத்தை பெப்ரவரி 26ஆம் திகதியன்று அறிமுகப்படுத்தியது. இவ்வொற்றைக் கட்டணத் திட்டம், ரிரிசி (TTC), ‘கோ’ (GO) ஆகிய போக்குவரத்துச் சேவைகளுக்கிடையேயும் பின்வரும் பின்வரும் சேவைகளுக்குமிடையிலான பயணிகள் மாறுகையின்போது பயணிகள் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டணங்களைச் செலுத்துவதைத் தவிர்த்து, ...
முள்ளிவாய்கால் இனப்படுகொலையின் 15வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் Vaughan தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சார அமைப்பு (VTHCO) வணக்க நிகழ்வை நடத்தியது. Vellore Community வளாகத்தில் நடைபெற்ற வணக்க நிகழ்வில் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் , சமூக உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்களின் குடும்பங்கள் உட்பட நூற்றுக்கும் ...