கடந்த சனிக்கிழமை 11.05.2024 அன்று மொன்றியல் நகரில் இயங்கும் கல்விச்சாலையான ஆத்மஜோதி வகுப்பரங்கில், நூற்றுக் கணக்கானஇலக்கிய ஆர்வலர்கள் மத்தியில், ‘வியன்களம்’ போர்க்காலக் கவிதைத் தொகுப்பு நூல் மிகவும் சிறப்பாக அறிமுகமாகி, வருகை தந்தவர்கள் கரங்களில் அலங்கரிக்கப்பட்டது. ஆத்மஜோதி ஆன்மீகக் கல்வி நிறுவனத்தின் நிர்வாகப்பொறுப்பாளர்களில் ஒருவராகிய . உதயகுமார் ...
எமது மன்னார் செய்தியாளர் லம்பேர்ட் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படுவதை சர்வதேச ஊடகங்கள் அங்கு சென்று உலகெங்கும் எடுத்துச் செல்லும் ஊடக நடவடிக்கையில் ஈடு பட்டுள்ளன. மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் அழிப்பு தினமாக தமிழ் மக்கள் அனைவரும் பல கெடுபிடிகளுக்கு மத்தியில் உயிர் ...
(இனப்படுகொலைகள் தொடர்பில் கனடா உதயனின் சிறப்புத் தொடர்) பகுதி-6 சிவா பரமேஸ்வரன் — மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் ”தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று மகாகவி பாரதி ஒரு நூற்றாண்டிற்கு முன்னரே முழங்கினான். அது அறச்ச்சீற்றத்தின் கடுமையான ஒரு வெளிப்பாடு. ஒரு தனி மனிதனுக்கு ...