வடக்கு கிழக்கிலே நீதிமன்றங்கள் இனவாதப் பொலிஸாரின் கட்டளைகளிற்கு பணிந்து செயல்படுகின்றதா என்றொரு கேள்வி இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்ற 14-05-2024 அமர்வில் பங்குகொண்டு கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், எங்கள் தேசத்தின்மீது சிறிலங்கா அரசு இனப்படுகொலையை நிகழ்த்தி 15 ஆண்டுகள் ...
மன்னார் நிருபர் -15.05.2024 ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவின் வழிகாட்டலுக்கமைவாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொட்டமானின் தலைமையில் மன்னார் வெள்ளாங்குளம் பாலியாறு நீர்த்திட்டம் 15-05-2024 புதன் கிழமை வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது, 116 பில்லியன் ரூபா செலவில் வட மாகாண மக்களுக்கு ...
‘குரல் அற்றவர்களின் குரல்’ அமைப்பு கண்டனம் 15.05.2024 சிறையில் ஒன்பது நாட்களாக உணவொறுப்பில் ஈடுபட்டு வருகின்ற சமூக செயற்பாட்டாளரான ஆணந்தவர்மனின் விடுதலையில் அக்கறைகொள்ளாத அரசு உதட்டளவில் நல்லிணக்கம் பேசுகிறது! கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், கடந்த ஒன்பது நாட்களாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற ...