தான் பிறந்து வளர்ந்த இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கிராமப் பிரதேசங்களில் கற்றுவரும் மாணவச் செல்வங்களுக்கு தொடர்ச்சியாக கற்றல் தொடர்பான உதவிகளை கனடா வாழ் சமூகப் பணியாளர் விசுவலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்களை கனடாவிலும் தாயகத்திலும் வாழும் கல்விச் சமூகம் சார்ந்த பெரியோர்களும் ஆசிரியப் பெருந்ததைகளும் மாணவச் செல்வங்களும் அவர்தம் ...
‘மக்கள் கூட்டமைப்பு’ என்னும் பெயரில் நிறுவப்பட்ட பொது அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்து ” இனிவரும் காலங்களில் கனடாவில் நடைபெறவுள்ள மத்திய, மாகாண மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் தமிழ் பேசும் வேட்பாளர்களுக்காக பல அமைப்புக்களும் தனிநபர்களும் ஆதரவு தேடும் பங்களிப்பினைச் செய்து வருகின்றார்கள். குறிப்பாக தமிழ் பேசும் ...
ஸ்காபுறோவில் நடைபெற்ற பொதுமக்கள்-ஊடகவியலாளர்கள் சந்திப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி. தனது தன்னிலை விளக்கத்தில் தெரிவிப்பு ஜனநாயக நெறிமுறைகளுக்கு அமைவாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பலப்படுத்தப்பட வேண்டுமென்று நான் தொடர்ச்சியாகக் கூறி வந்திருக்கிறேன். வளர்ச்சி நிலைக்கு ஏற்ப மாற்றங்கள் அவசியம் என்று தொடர்ந்து ...