வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்படுகின்ற மாநாட்டிற்கு ஜனநாயக போராளிகள் கட்சி பூரண ஆதரவு வழங்கவுள்ளதாக அதன் தலைவர் சி.வேந்தன் தெரிவித்துள்ளார். அவர் வடமராட்சியில் தனது இல்லத்தில் நடாத்திய ஊடாக சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வலிந்து ஆகப்பட்டோர் உறவுகள் சங்கத்தினரால் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை ...
ஜெயகாந்தன் “நாம் எல்லோருமே பாரதியின் வாரிசுதான். சில பேர் அதை உணர்ந்திருக்கிறார்கள். சில பேர் அதை உணராமலும் இருக்கலாம். ஆனால், பாரதியிலிருந்துதான் நம்முடைய சிந்தனை, நம்முடைய கலாசாரம், நம்முடைய வாழ்க்கை முறை இதெல்லாம் சரியான அர்த்தத்தில் நவீனம் பெற ஆரம்பித்தன. பாரதி, மகாகவி மட்டுமல்ல, மகா புருஷர்; மகத்தான ...
செப்டம்பரில் கோலாகலமாக நடைபெற ஏற்பாடு! த.சிவபாலு B.Ed.Hons. M.A. வள்ளுவருக்கும் முந்தைய பழம்பெரும் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தின் செறிவை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் நோக்கில், கனடா தொல்காப்பிய மன்றம் சார்பில் 2-வது உலகத் தொல்காப்பிய மாநாடு எதிர்வரும் செப்டம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் கனடா, ...