கனடாவில் நீண்டகாலமாக இயங்கிவரும் வியாபாரி மூலை -நெல்லண்டை மக்கள் அமைப்பின் ஒன்றுகூடல்- சிறப்பாக நடைபெற்றது. சில நாட்களுக்கு முன்னர் இந்த ஒன்றுகூடல் ஸ்காபுறோவில் நடைபெற்ற போது. அங்கு மேற்படி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத்தினரோடு அங்கு கலந்து கொண்டு அந்தப் பொழுதை மகிழ்ச்சியோடு கழித்தார்கள். இசை. நடனம் மற்றும் ...
நாளும் பொழுதும் நம்மோடு நெருங்கிப் பழகி நல்ல பல கவிதைகளை நமக் கீந்த கவிக் கோமான் வீழ்ந்தாலும் வாழ்வார் எம்முடனே எந்நாளும் வீரிய அவர் கவிகள் இம்மண்ணில் வாழும் வரை தோளோடு தோள் நின்று தொண்டுகள் பல வாற்றி கவி வாளோடு போராடி நூல்கள் பல தந்து மாளாத ...
-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. (மன்னார் நிருபர்) (14-03-2024) வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி தினத்தன்று குறித்த ஆலயத்திற்குச் சென்ற பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.பொலிஸார் அங்கு மேற்கொண்ட நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று ...