-சாவகச்சேரி பிரதேச சபை முன்னாள் உப தவிசாளர் மயூரன் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் வற் வரியை அதிகரித்துள்ளதனால் பாடசாலை மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்படப்போகின்றார்கள் என சாவகச்சேரி பிரதேச சபை முன்னாள் உப தவிசாளர் மயூரன் தெரிவித்தார். அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது ...
கதிரோட்டம்- 05-01-2024 உலகத் தமிழர் பேரவையும் சிறந்த இலங்கைக்கான பௌத்த சங்கமும் ஒன்றாக வெளியிட்ட இமாலயப் பிரகடனமானது வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு சில விடயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த 75 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களை ஏமாற்றிய வண்ணம் தங்கள் பாராளுமன்றக் கதிரைகளை அலங்கரித்து அதனால் இலாமடைந்த ...
அனைத்துலக தமிழாசிரியர்கள் மாநாடு கனடாவின் ரொறன்ரோ பல்கலைக் கழகத்தில் 2024 யூன் மாதம் 1ம், 2ம், 3ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. அதையொட்டி இடம்பெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பு கனடா தமிழ்ச் சங்க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது இந்த. சந்திப்பை தலைமை தாங்கி நடத்தியவர் கனடா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு ...