இலங்கையில் அண்மைக்காலமாக இந்திய வம்சாவளி மலையக தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தினரால் கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஐ நா அறிக்கையின்படி தோட்ட தொழிலாளர்களே இலங்கையில் மிகவும் வறுமை மற்றும் பின் தங்கிய நிலையில் உள்ளனர். நாட்டின் சமூக-பொருளாதர குறியீடுகளின் அடிப்படையில் அந்த மக்கள் மிகவும் பலவீனமான ...
நடராசா லோகதயாளன் கடற்றொழில் அமைச்சரினால் மீனவர்கள் என பேச்சிற்கு தமிழ்நாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்பவர்கள் கட்சி எடுபிடிகளே அன்றி உண்மை மீனவர்கள் கிடையாது எனவே பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்தால் எம்மையும் அழைக்க வேண்டும் என உள்ளூர் மீனவ அமைப்புக்கள் சில இந்தியத் தூதரகத்திடம் முறையிடுவதற்கு தீர்மானித்துள்ளனர். உள்ளூர் ...
பாட்டியார் பொலிஸாருக்கு வாக்குமூலம் பு.கஜிந்தன் பேர்த்தியின் எதிர்காலம் குறித்த கவலையில் பேர்த்திக்கு விஷ ஊசி செலுத்தி நானே கொலை செய்தேன். கொலை செய்த பின்னர் நானும் உயிர்மாய்த்துக்கொள்ள ஊசியை செலுத்திக்கொண்டேன் என பாட்டியார் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் விடுதி அறையில் இருந்து 12 ...