குடிநீர் வழங்கல் திட்டத்தின் முதல் கட்டமாக 5 குடிநீர் தொகுதிகள் மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பதற்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செய இடங்களில் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் வழங்கல் திட்டத்தின் முதல் கட்டமாக 5 ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாண கடற்றொழிலாளர் சங்கங்கள் மற்றும் சமாசங்கள் ஆகியன இன்றையதினம் ஒன்றிணைந்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மகஜர் ஒன்றினை அனுப்பியுள்ளனர். இந்த மகஜர் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகத்தில், துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாரதப் பிரதமர், மாண்புமிகு ...
2023 ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவில் வெற்றிபெற்ற திரைப்படங்களும் தனி ஆளுமைகளும் – சிறந்த திரைப்படமாக ‘கடைசி விவசாயி’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது கடந்த 9ம் 10ம் திகதிகளில் கனடாவின் மார்க்கம் நகரில் இடம்பெற்ற 2023 ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவிற்கான திரைப்படங்கள் திரையிடப்பட்ட முறையில் விழாவில் வெற்றிபெற்ற ...