திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்ட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு குறைகளை ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர். மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததின் காரணமாக 700க்கும் மேற்பட்ட குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதன் காரணமாக பல இடங்களில்பொதிவரும் ...
(25-02-2023) இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் லெணாட்ஸ் தோட்டத்தில் 10 வயதுடைய சிறுவன் ஒருவர் நேற்று (25) மாலை காணாமல் போயுள்ளதாக இராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு காணாமல் போன சிறுவன் இராகலை கிருஷ்ணன் ஜூனியர் பாடசாலையில் தரம் 5ல் கல்வி பயிலும் சுரேஷ்குமார் லுக்சான் ...
இராணுவத்தினரால் இரவோடு இரவாக அமைக்கப்பட்ட பௌத்த வழிபாட்டு இடமும் புத்தர் சிலையும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்டவர்களின் தலையீட்டினை அடுதது உடனடியாக அகற்றப்பட்டுள்ளது. நிலாவரை ஆழமற்ற கிணற்றுப் பகுதியில் இரவோடு இரவாக புத்தர் சிலையும் பலகையிலான அமைக்கப்பட்ட சிறு அறை வடிவிலான கட்டுமானமும் ...