யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியின் புதிய அதிபராக கஸ்ரன் றோய் தனது கடமைகளை நேற்று வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த இரண்டு மாதங்களாக குறித்த கல்லூரியில் அதிபர் இல்லாத போதிலும், கிறிஸ்தவ மதமற்ற அதிபர் வேண்டும் என கோரி பல்வேறு சமூகமட்ட அமைப்பினர், பாடசாலை ...
குடத்தனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் நூற்றாண்டு விழா பாடசாலை அதிபர் எஸ். ஜெயச்சந்திரன் தலைமையில் (27/07/2023) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம் சார்ள்ஸ், சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், முல்லைதீவு மேலதிக மாவட்ட செயலாளர் ...
இன்றிரவு இளவாலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மெய்கண்டான் பாடசாலைக்கு அருகேயுள்ள காணியில் நின்ற பனைகள் எரிந்து நாசமாகியுள்ளன. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பனைகள் எரிவதாக ஊரவர்கள் கிராம சேவகருக்கு அறிவித்தல் வழங்கினர். அதனடிப்படையில் கிராம சேவகர் இளவாலை காவல்துறையினருக்கு தகவல் வழங்கினார். இந்நிலையில் அங்குவந்த காவல்துறையினர் மக்களது உதவியுடன் ...