நடராசா லோகதயாளன் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் புதிதாக மேலும் 2500 ஏக்கர் நிலத்தை வனவளத் திணைக்களம் அபகரிக்கும் நோக்கில் வரைபடம் தயார் செய்யப்பட்டுள்ளது. நல்லூர், சாவகச்சேரி, வேலணை, மருதங்கேணி, சண்டிலிப்பாய், சங்காணை, காரைநகர், பருத்தித்துறை ஆகிய எட்டு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வழுக்கையாறு, மணல்காடு, மண்டைதீவு,முள்ளி,பொன்னாலை, காரைநகர்.பருத்தித்துறை ஆகிய எட்டு ...
நடராசா லோகதயாளன் -பேச்சை முறித்துக்கொண்டு வெளியேறினார் ஜனாதிபதி -மாகாணத் தேர்தலை நடத்த வலியுறுத்தியதால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து அவருக்கு கோபம். – வெளியக சுயநிர்ணய உரிமையைக் கோர வேண்டி வரும் என்றார் சம்பந்தன் -அதிகார பகிர்வு அல்லது தேர்தல் இதில் ஏதாவது ஒன்றுதான் – ரணில் காட்டம் அரசமைப்பின் ...
கனடிய தமிழர் வர்த்தக சம்மேளம் அமைச்சராக நியமனம் செய்யப்பெற்றுள்ள ஹரி ஆனந்தசங்கரி அவர்களை வாழ்த்துகின்றது கனடியப் பிரதமர் கௌரவ ஜஸ்ரின் ட்ரூடோ அவர்களால் கனடிய அரசின்அமைச்சரவையில் இணைக்கப்பெற்றுள்ள எமது பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம். ...