சட்டப்படி ஆட்சி அமைக்க தவெகவை ஆளுநர் அழைக்க வேண்டும் என்று தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் கூறினார். கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியனை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல் குமார் கூறியதாவது: சட்டப்படி ஆளுநர் செயல்படுவார் என்று காத்திருக்கிறோம். அதன் பிறகே அடுத்த கட்ட ...
புதுவையில் என்ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 5 ஆவது முறையாக ரங்கசாமி முதல் அமைச்சராக பதவியேற்கிறார். இதையடுத்து தனது முதல்- அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரங்கசாமி செய்தியாளர்களுடன் பேசுகையில், புதிய ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக தன்னுடைய முதல் -அமைச்சர் பதவியை ...
தையிட்டியில் போராட்டம் நாடத்தியவர்களுக்கு எதிராக பலாலி பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முன்கொண்டு செல்வதற்கு வழக்கில் தீர்மானிக்கப்பட்டது. தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட வேலன் சுவாமிகள், வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ; மற்றும் காணி உரிமையாளரும் போராட்டக்காரருமான ப. ...