தவெக ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது அரசியலமைப்பிற்கு எதிராக உள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கடந்த காலங்களை போலவே, தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, ஆளுநர்களை வைத்து அரசியல் நடத்தும் ...
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஏற்படுத்திய சுனாமியில்,பா.ஜ .க. நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருக்கின்றன . தமிழகத்தை இதுவரை ஆண்டுவந்த பிரதான திராவிடக்கட்சிகளான தி.மு.க.,அ .தி.மு.க .கட்சிகளின் கோட்டைகளிலேயே , த.வெ.க பெரிய ...
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் வடக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளைக் கையகப்படுத்தி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இதுவரையில் இரத்துச் செய்யப்படாததால், அப்பிரதேசத்தின் பாரம்பரிய தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள கவலைக்கிடமான நிலைமையை வடக்கின் தமிழ் மக்கள் பிரதிநிதி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுமார் 6,000 ஏக்கர் காணிகளைக் கையகப்படுத்தி ...