அ.தி.மு.க.வில் எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகிய 3 பேரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பின் தலைமை செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் மூவரும் த.வெ.க. இணைந்தனர். இதனை தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் சபாநாயகரை சந்தித்த ...
கர்நாடக அரசால் காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை தொடர்பாக உத்தேசிக்கப்பட்டுள்ள பூமிபூஜை நிகழ்வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். இதுதொடர்பான அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மாண்பமை உச்சநீதிமன்றத்தின் ...
பு.கஜிந்தன் சிவாஜி அண்ணன் குறித்து அருச்சுனா தேவையற்ற விடயங்கள் பேசினால் நடப்பது வேறு – கிஷோர் பகிரங்க எச்சரிக்கை! சிவாஜிலிங்கத்தை விமர்சிப்பதற்கு இந்த மண்ணில் யாருக்கும் அருகதை இல்லை. புலம்பெயர் தமிழர்கள் சிவாஜி அண்ணனுக்கு நிதி அனுப்புவதால் தனக்கு நிதி கிடைக்காமல் போய்விடும் என்ற பொறாமையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ...