ஆனைமங்கலம் செப்பேடுகள் நெதர்லாந்து ஒப்படைக்கப்படிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி என ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; தமிழ்நாட்டின்,சோழப் பேரரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணமான ஆனைமங்கலம் செப்பேடுகள் நெதர்லாந்து அரசால் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்படிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. பல்வேறு ...
தமிழக அமைச்சரவை படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும் என்று செங்கோட்டையன் கூறினார். கோவை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது இந்த தகவலை அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக செங்கோட்டையன் கூறும் போது, முதல்-அமைச்சர் விஜய் என்ன நினைக்கிறாரோ, அதனை நிறைவேற்ற வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. அமைச்சரவை என்பது இப்படித்தான் இருக்கும். ...
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் சரக்கு ரெயில் செல்லும் வழியில் மதியம் பேருந்து குறுக்கே சென்றபோது பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தை சிறிது தூரத்திற்கு ரெயில் இழுத்து சென்றது. இதன் தொடர்ச்சியாக வேறு சில வாகனங்களின் மீதும் அந்த ரெயில் மோதியுள்ளது. இந்த சம்பவத்தில், அந்த ...