நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கி 18-ந்தேதி வரையிலான 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில், மகளிர் இடஒதுக்கீடு சீர்திருத்த மசோதா தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றும் அதில் 2 பெரிய சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள அரசு திட்டமிட்டு உள்ளது என்றும் தகவல் தெரிவிக்கின்றது. இதேபோன்று, அரசியலமைப்பு ...
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவனின் ஆதரவாளர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் அப்பகுதியை சேர்ந்த சிந்துஜா என்ற இளம்பெண் வீட்டிற்கு பரிசு கூப்பன் கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து திமுக வேட்பாளரின் ஆதரவாளர்களிடம் கேட்டபோது அவர்கள் ...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை குறிவைத்து கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, பாதிக்கபட்ட மாணவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் மாணவி உயிருக்கு போராடி வருவதாக ...