பேரிடர் காலங்களில் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து நிற்க வேண்டுமென நேபாள பிரதமர் பாலன் ஷா கூறினார். நேபாளத்தை பேரழிவுகரமான திடீர் வெள்ளம் தாக்கியதை அடுத்து, பிரதமர் பலேந்திர ஷா ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்துள்ளார். ரசுவா மாவட்டத்தில் உள்ள கிராமங்களை சூறையாடிய வெள்ளத்தில் குறைந்தது 98 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
திபெத்தில் ஏற்பட்ட மண் சரிவில் 550 பேர் மாயமாகியுள்ளனர். சீனாவின் திபெத் தன்னாட்சி பிராந்தியமான திபெத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நேபாள எல்லையையொட்டிய பகுதியில் ஏற்பட்ட பயங்கர மண்சரிவில் 550 பேர் மாயமாகயுள்ளனர். நேற்று காலை திபெத்தின் க்யிரோங் மாவட்டத்தில் உள்ள க்யிரோங் துறைமுகத்தை ஒட்டிய பகுதியில் இந்த மண்சரிவு ...
ஜப்பானை சேர்ந்த பிரபல ஓவியர் யாயோய் குசாமா தனது 97 வயதில் காலமானார். ஜப்பானில் உள்ள நாகானோ மாகாணத்தில் 1929-ம் ஆண்டு பிறந்தார் யாயோய் குசாமா. இவர் சிறுவயதில் இருந்தே ஓவியம் சார்ந்த கலைத்துறையில் ஆர்வமிக்கவராக இருந்து வந்தார். கலைத்துறை மூலமாக அமெரிக்காவின் நியூயார்க் சென்ற அவர், தனது ...