தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் தர்மமுனீஸ்வரன் என்பவனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தூத்துக்குடி மாவட்டம் ...
சென்னையில் நாளை கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து கலந்தாலோசிக்க, மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், அணிகளின் மண்டல ...
கனடா, அவுஸ்த்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய தேசங்களில் வாழும் எம்மவர்களுக்காக ஏப்ரல் 4ம் திகதி முறையே ரொறன்ரோ, சிட்னி, இலண்டன் ஆகிய நகரங்களில் வெளியிடப்பெறுகின்றது ஊடகவியலாளர் கவனத்திற்கு இதில் இணைத்திருக்கும் நூல் வெளியீட்டு நிகழ்வு பற்றிய அறிவித்தலை தங்களுடைய பத்திரிகை, வானொலி மற்றும் இணையதளங்களில் பிரசுரம் செய்து தரும் ...