பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், நடிகர் சாந்தனு பாக்யராஜ் மற்றும் -அரசியல் பிரமுகர் சீமான் நடிக்கும் ‘ஒரு கைதியின் டைரி’ படத்தின் பதாகையை வெளியிட்டனர். கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு ‘ஒரு கைதியின் டைரி’ எனப் பெயரிடப்பட்டு, அதன் அதிரடியான பதாகை தற்போது அதிகாரப்பூர்வமாக ...
பீகாரின் லக்கிசராயில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் லகிசராய் மாவட்டத்தில் அசோக் தம் கோவிலில் 3-வது திங்கட்கிழமையை முன்னிட்டு சிவ தரிசனத்திற்காக மக்கள் திரண்டு வருகை தந்திருந்தனர். அப்போது, மின்சார ஒயர் ஒன்று திடீரென அறுந்து ...
மேற்கு வங்கத்தில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி பலியானர்கள். மேற்கு வங்காள மாநிலம் பீபூம் மாவட்டத்தில் உள்ள தாரா பீத்தில் 4 மாடியில் ஒரு ஓட்டல் உள்ளது. தாராபீடக் கோவிலுக்கு சிராவண மற்றும் நாக பஞ்சமி மாதங்களின் கடைசி திங்கட்கிழமை என்பதால் ...