ஆப்கானிஸ்தானில் பள்ளியில் குண்டு வெடிப்பு தாக்குதலில் 50 மாணவர்கள் படுகாயமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதேவேளை, தலிபான்களுக்கு எதிராக கிளர்ச்சிக்குழுக்களும், பயங்கரவாத அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகள் அவ்வப்போது குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூடு சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் காபுல் ...
வங்கதேச பிரதமரின் இந்திய பயணம் நினைவில் நிற்கும் வகையில் இருக்கவேண்டுமென பிரதமர் மோடி விரும்புகிறார். வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்திய தூதரகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வங்கதேசத்திற்கான இந்திய தூதர் தினேஷ் திரிவேதி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளுக்கு இடையே கடந்த சில ...
தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 30 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்க குடியரசின் நானா-மாம்பேரே மாகாணத்தில் உள்ள அப்பா பிராந்தியத்தில் தங்கச் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று காலை, தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக திடீரென்று மண் மற்றும் பாறைகள் சரிந்து ...